Search This Blog

Monday, March 4, 2013

மது??????





மது குடிக்கும் மாக்கனே !
மங்கை ஒன்று சொல்கிறேன் கேள் !
மதுவைத் தேடி நீ அலைந்தால் ..
மரணம் உன்னைத் தேடி விரைவில் வரும்.
மதுவை நீ மாதுளஞ் ஜுஸ் என்றாயோ ? – அது
மனத்தை அழிக்கும் மது பானமல்லவா…..
கள்ளச் சாராயமென்று கடைவீதியே நீ அலைந்தால்
உன் உள்ளச் சரிரத்தை உருக்குருக்கி
கள்ளனே, உனக்கு கல்லணைக் கட்ட
கடும் வெயிலிலும் காத்திருக்கிறான் வெட்டியான்…


Translate